இயற்க்கையும் தாமும்
சுற்றி இயற்க்கையாம் திரை காணாதவர்கு
இயற்க்கையினுள் தாமாம் திரை கண்டவர்கு
தாமே இயற்க்கையாம் திரை அகன்றவர்கு
காணாதவர் கண்டவர் ஆவார்
கண்டவர் அகன்றவர் ஆவார்
அகன்றவர்வரும் காணாதவர் ஆவார்
இதை உணர்ந்தவர் யோகி ஆவார்
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
2 months ago
2 comments:
-Yogisiththar 23-am Parthakesi! ;)
hehe... :D
Post a Comment