Sunday, March 16, 2014

முடிவில்லாமல் எரியும் தழல்

ஒளி மேலே இருள் கீழே
நடுவில் முழிக்கும் இவன்
கணக்கில்லா எளியர்களில் ஒருவன்
என்று தணியும் எவ்வாறு தணியும்
முடிவில்லாமல் எரியும் இத்தழல்

No comments: