Saturday, February 26, 2011

கவிதை

கற்ற கல்வி கவிதை தரா,
எண்ணிய எண்ணம் கவிதை தரா,
மொழித் தேர்ச்சியும் கவிதை தரா!
சொல்லிழந்து உணர்ச்சிபொங்க நிற்கும் தருணங்களில்
தாமாகவே வெளிவருமே கவிதையானது!


நன்றி: நவீன்

No comments: