Thursday, May 12, 2011

என்னில் ஒளி

கண்டேன் அந்த பட்டுபோன மரத்திலே ஒறு ஒளி,
கண்டேன் அவ்வொளியை எங்கும் சிதரிக் கிடக்கும் கல்லிலே!
பார்வை மங்கியதோ என்று வியந்தேன்,
புத்தி பேதலித்ததோ என்று அஞ்சினேன்!
பிறகு எண்ணங்கள் மறைந்தன, கவலைகள் தீர்ந்தன!
ஏனெனில், கண்டேன் அவ்வொளியை என்னில்!

No comments: