Monday, June 27, 2011

தீ

காட்டுத் தீ பீறிக்கொண்டு வருகையில்
என்ன செய்யும் காய்ந்த புல்?
அதிருப்தி தீ உள்ளிருந்து பொங்கி வருகையில்
என்ன செய்வேன் நான்?

No comments: