Monday, November 07, 2011

கோபாலன்

தேன் இனிது
தேன் சிந்தும் இதழ் இனிது என்பர்
எதனினும் பேரினிதான
உன் யாழிசை கேளாதார்

உன் குழல் அழைத்த நொடியிலுருந்து
உன் நிழல் தரும் அமைதி தேடி
உன் பின் கோகளாய் வந்தோம்

உயிர்கொண்டும் உயிரற்றிருக்கும் அனைத்தையும்
தன்னுள் வைத்து வழி நடத்தி
பாலனம் செய்யும் கோபாலா!

No comments: