Saturday, March 24, 2012

அயனின் அமைதி

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொன்னதும்
முடி கண்டதாய் பொய் மொழிந்த அயன்
நாணி சொல்லிழந்து அமைதி அடைந்தானே!

No comments: