Wednesday, June 05, 2013

அவா

அவாவை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
அவாவினில் பெரும் ஆனந்தம் கண்டேன்
அவாவே வீடு செல்லும் வழியென்று
அவா வளர்த்தேன் என்னை அறிந்தேனே

No comments: