Saturday, August 17, 2013

அதனைக் கண்டேன்

அதனைக் கண்டேன் அதனின் அருளால்
அதனைக் கண்டேன் யோகத்தின் விளைவாய்
அதனைக் கண்டேன் இருளின் முடிவாய்
அதனைக் கண்டேன் என்னை இழந்தேனே

No comments: