Monday, September 16, 2013

சீரிய சிங்கம்

"மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்தது!
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டது!"
 

அதை கண்டு கேட்ட இவன் உள்ளத்தில்
பயம் கலந்த கிளர்சசி பொங்கி எழுந்தது!

No comments: