Monday, June 01, 2009

கேசவனுக்கு வினா

என்பினில் ஈரம்போல்
என்நெஞ்சினில் பக்தி படைத்தாய்,
உயிரற்ற புவியில்
உயிர் படைத்த மாதவா,
உன்னில் அன்பற்ற என்னை
ஆட்கொள்வாயோ கேசவா?

No comments: