Tuesday, June 16, 2009

பக்தியா கர்மமா ஞானமா?

பக்தியா கர்மமா ஞானமா?
அன்னையா தந்தையா குருவா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதம்மா?

No comments: