Sunday, May 06, 2012

கர்ணன்

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே,
பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால்,
இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்,
தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே!

No comments: