Thursday, May 31, 2012

ஏழிலிருந்து இரண்டு!

ஏழில் வழுக்கி, இரண்டில் விழுந்து
ஆறை மறந்து, ஒன்றில் ஒழிந்து
நான் வாழவே நீ எண்ணினாயோ?
ஏழின் மேலும், ஒன்றின் கீழும்
நான்கின் பின்பும் ஒழிந்திருப்பவனே!

No comments: