Sunday, May 20, 2012

சூறாவளியில் பொரி

சூறாவளியின் கொடுங் கூற்றில் மாட்டிக்கொண்டு
திசையின்றி பறக்கும் பொரிபோல் திரிகின்றேன் பண்டு நான்கு
விதங்கொண்ட மறைகள் போற்றும் அரங்கமா நகர் உளானே!

No comments: