Saturday, August 11, 2012

இரண்டற்ற நிலை

இரண்டற்ற நிலை உணராவிட்டால்
இரண்டென்னும் இருளின் பாரத்தால்
இறை இரண்டாய் பிளக்கும்!

இரண்டற்ற நிலை பிறந்துவிட்டால்
அன்பென்னும் அருளின் ஒளியால்
காயங்கள் வேறானாலும்
உயிர் ஒன்றாய் இணையும்!

No comments: