Thursday, September 20, 2012

தவறு

தவறே செய்யாதே என்பர் அறிவிலர்
தவறே செய்யாத யோக்கியன் எங்குமில்லை
தவறே செய்யாதது இறையோன்று மட்டுமே என்று
தவறை
உணர்ந்து வளரும் வரம் பெற்றேனே!

No comments: