Monday, May 18, 2009

எண்ணங்கள்

நான் எனும் எண்ணத்தினால் - பேய்களை காண்பதினால்
வருவதைவிட அதிகமாய் வரும் பயத்தினில்
மூழ்கி இருப்பவரை மீட்க
வழியொன்று சொல்வாய் அரங்கமாநகருளானே!!


யாத்திரையிலும் பூசையிலும் ஈசனை தேடும் மருளரும்
எருமையை கண்டபின்னும் அவாவை நீக்காதவரும்
தன்நலமற்ற பொதுநலத்திலே ஈசன் ஓளிந்திருக்கானென என்று உணர்வாரோ?

No comments: