நான் எனும் எண்ணத்தினால் - பேய்களை காண்பதினால்
வருவதைவிட அதிகமாய் வரும் பயத்தினில்
மூழ்கி இருப்பவரை மீட்க
வழியொன்று சொல்வாய் அரங்கமாநகருளானே!!
யாத்திரையிலும் பூசையிலும் ஈசனை தேடும் மருளரும்
எருமையை கண்டபின்னும் அவாவை நீக்காதவரும்
தன்நலமற்ற பொதுநலத்திலே ஈசன் ஓளிந்திருக்கானென என்று உணர்வாரோ?
எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1
1 month ago
No comments:
Post a Comment