Friday, April 01, 2011

மருந்து

மருந்தாகும் உடல்பிணி நீக்குபவை சிரியோர்க்கு,
மருந்தாகும் அவ்வாறு மனப்பிணி நீக்குபவை சற்றே உயர்ந்தோர்க்கு,
மற்றொருவகை மனிதருண்டாம், அவர்க்கு,
மருந்தாகுமாம் மரணமெனும் மாபிணி நீக்குபவையே!

No comments: