Wednesday, February 29, 2012

பதிலளிப்பீரோ சங்கரரே?

நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

பதிலளிப்பீரோ சங்கரரே?

No comments: