Saturday, June 09, 2012

ஆன்ம மனம்

ஆணவ சினம் தழைக்க
ஆன்ம மனம் அழுகும்!
ஆதலால் பார்த்தா,
சாரதியின் இச்சொல் கேட்டு
ஆணவ சினம் அழித்து
ஆன்ம மனம் பெருக்கு!

No comments: