Tuesday, June 19, 2012

திருவண்ணாமலை - ஸ்ரீரங்கம்

திருவண்ணாமலை ஒரு புறம்
ஸ்ரீரங்கம் மறு புறம்
பிறந்த வீடு எது?
புகுந்த வீடு எது?

நெருப்பும் நீரும்
மாறி மாறி உள்ளே செயல்பட்டு
நெருப்பினுள் சாந்தம் இருப்பதையும்
நீரினுள் சீற்றம் இருப்பதையும்
ஓயாமல் பேசும் பண்டிதநிற்கு உணர்த்துமே!

இறுதியாக அவன் ஒரு முறை கூறுவான்
மௌனம் சரணம் கச்சாமி!

No comments: