Wednesday, March 10, 2010

சொல்லடி சிவசக்தி

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்!

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!

No comments: