Wednesday, April 20, 2011

சென்னை வெயில்

வெயில் படுத்துகிறது உன்னை
அதனால், கவிதை கேட்கிறாய் என்னை
இதோ கேட்டுக்கொள்ளடி உண்மை
நீரின்றி அமையாது பண்ணை,
அதுபோல், வெயிலின்றி அமையாது சென்னை!

1 comment:

yash123 said...

it s so horrible!