Tuesday, October 01, 2013

அவரிடம் கேட்டேன் வைராகியம்

அவரிடம் கேட்டேன் அவரின் வைராகியம்
அவரிடம் கிடைத்தது அழகிய புன்னகை
அவரிடம் விழித்தேன் விடை புரியாமல்
பெற்றுக்கொள் முடிந்தால் என்றவரே நகைத்தார்!

No comments: