Tuesday, October 01, 2013

பழம் உண்டின்

இரவில் விரும்பி பழம் உண்டின்
கபம் நீங்கிய சுவாசம் ஓடும்
மலம் நீங்கிய அபானா வளையும்
அகம் காட்டும் மதி கிட்டுமாமே!

No comments: