Tuesday, October 15, 2013

நடந்தது என்ன?

நடக்காத ஒருவரைக் கண்டு
நடக்கும் பலர் இன்று
நடந்து நடந்து அழுவது
நடந்ததை கண்டு அதிர்ந்தா
நடக்க இருப்பதை எண்ணி பயந்தா?

No comments: