Sunday, October 06, 2013

குறையொன்றுமில்லை

வயிற்றிற்கு உணவாய் சுண்டல் தாயிடமிருந்து வந்த சமயம்
செவிக்கு உணவாய் அற்புத கானம் மனையாள் அளித்தாள்
பசி அனைத்தும் தீர்ந்து மெய்மறந்து இருக்கும் எனக்கு
குறையொன்றுமில்லை குறையொன்றுமில்லை நிறைமூர்த்தி கண்ணா!

No comments: