Tuesday, July 12, 2011

வீடு அழைக்கையில்

வீடாகும் பூமி அழைக்கையில்,
என்ன செய்யும் வின்னில் உலாவும் மழைத்துளி?
இதயத்தின் அழைகுரல் கேட்கையில்,
மனதில் திரியும் இவன் என்ன செய்வான்?

No comments: