Saturday, July 16, 2011

திருக்கோதும்பி

மாலையில் கோடை மழை பொழிய
வீட்டினுள் தும்பி ஒன்று நுழைந்தது
திருக்கோதும்பியை படிக்க அவாவும் தோன்றியது
கை தானாக எடுத்தது திருவாசகத்தை!

No comments: