மோகமென்னும் ரோகத்தில்
மீண்டும் மீண்டும் நான் மூழ்கினாலும்
யோகமென்னும் போகத்தில்
யோகமுதல்வா என்னை நீ ஆழ்த்தி
மோகரோகத்திலிருந்து விடுவித்தாய்
யோகநாயகா, யான் பெற்ற இன்பம்
பெருக இவ்வையகம்!
எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1
1 month ago
No comments:
Post a Comment