Wednesday, September 14, 2011

எதை தேடுகிறீர்கள்

ஆணிகொண்டு மேனியை தைத்தவரையும்
அன்புகொண்டு மன்னித்தருளியவரின்
என்றும் குன்றா ஒளி உள்ளிருக்கையில்
ஆலயங்களில் எதை தேடுகிறீர்கள்
எனதருமை அன்பர்களே?

No comments: