Monday, December 12, 2011

சாதனை பிறக்கும்

மேலே சென்று அங்கே இருந்தால்,
மணம் நீங்கி வாழ்வே சவமாகும்!
சிவமதை கண்டுவிட்டு கீழே வந்தால்
இன்றும் என்றும் புவி செழிக்கும்!

செய்தும் இல்லை என பொய்மொழிந்தால்,
அவர்கள் செயல்கள் புரி வதில்லையோ?
வாழ்வே தவமென இதயம் ஆனால்,
தீவினை ஒழிய சாதனை பிறக்கும்!

No comments: