Friday, December 16, 2011

துளசீதாசரே

என்ன தவம் செய்தீரோ துளசீதாசரே!
தெய்வீக பாடலை இயற்றிட அருள் பெற்றீரே!
அதில் சொட்டளவு மட்டும் நான் பெற்றால்
அரை வரியில் ரகுநாதனை போற்றினால்
ஜென்ம ஜென்மங்களின் ஏக்கங்கள் தீர்ந்திடுமே!

No comments: