Saturday, December 17, 2011

சுத்த பிரம்மனின் நாமம்

ஆனந்தத்தாலும் அல்லாமல்
துயரத்தாலும் இல்லாமல்
கண்ணீர் வழிகின்றதே!
உன் நாமம் கேட்கையில், என்ன இது?
கோபால பாலனும்
உன் வடிவாய் திகழ்கின்றானே!
சுத்த பிரம்மனே, என்ன விந்தை இது?

No comments: